Wednesday, November 8, 2023

Congress is a Cheat party - Read on

♦️♦️♦️ *இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு விட்டு,*


*இந்தியாவை விட்டு வெளியேறி, வெளிநாடுகளில் பதுங்கி வாழும் பயங்கரவாதிகளை,*


*யார் போட்டுத் தள்ளுகிறார்கள் என்று தெரியாத அளவிற்குத் தெளிவாகப் போட்டு தள்ளும் அதே முறையில்,*


*ஊழல் செய்து இந்த நாட்டுப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி,*


*முதலீடு செய்து வைத்திருக்கும், அத்தனை அரசியல் வாதிகளையும்,*


*போட்டுத் தள்ளப் போவதாக, ஒரு செய்தியை உலா வர விட்டால் போதும்!*


*பாதி பேருக்கு அஸ்தியிலே ஜுரம் கண்டு ஆட்டம் அனைத்தும் அடங்கிப் போகும்!*


*ஏன் மோடி அரசால் ஊழல்வாதிகளை தண்டிக்கமுடியவில்லை*


என்பதற்கு தினமலர் திரு எஸ்.ராமசுப்ரமணியம் ஆராய்ந்து, 


*காங்கிரஸ் ஆண்ட காலத்தில் எப்படி அனைத்து முக்கிய அரசாங்க துறைகளிலும் உள்ள முக்கிய பதவிகளில் எல்லாம்  அவர்கள் ஆட்களாக அமர்த்தி உள்ளது*


என்று கூறுவதை படியுங்கள்.


எப்படி நாட்டை குட்டிச்சுவராக்கி உள்ளது காங்கிரஸ் !


'ஊழல் உலகளாவியது என்றார், காங்கிரசைச் சேர்ந்த, மறைந்த பிரதமர் இந்திரா.


பட்டி தொட்டியெங்கும் பரவி இருக்கும் ஊழலையும், முறைகேட்டையும், சொத்து குவிப்புகளையும், மத்தியில் ஆளும் கட்சிக்கு, 'மெஜாரிட்டி' பலம் இருந்தும், கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் உச்சகட்ட சோகம்.


* நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருந்த காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடிந்தது.


* எல்லை தாண்டி வந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த சீனாவை, தடுத்து நிறுத்த முடிந்தது.


* திமிரிய பாகிஸ்தான் நாட்டை போர் செய்யாமலே நசுக்க முடிகிறது.


ஆனால், நாட்டை சூறையாடி, கொள்ளையடித்து, இந்தியாவில் மட்டுமல்லாது, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட, சொத்துக்களை வாங்கி வாங்கி குவித்துக் கொண்டிருப்பவர்களை தண்டிக்க முடியவில்லை.


தண்டிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, தங்களை இந்த நாட்டிலுள்ள சட்டங்களால் தண்டித்து விட முடியாதபடி, சட்டப் பாதுகாப்பையும் வைத்துக் கொண்டு, ஆட்சியாளர்களுக்கே சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.


வெள்ளையும், சொள்ளையுமாய் அணிந்து, வீதியுலா வந்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், நாட்டு சட்டங்களுக்கும் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.


இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து போன போதே, இந்த நாட்டை, 'இந்துஸ்தான்' என்று அறிவித்து இருந்தால், இந்தியா இவ்வளவு இன்னல்களை சந்திக்க நேர்ந்திருக்காது.


உலகில் பல நாடுகளும் பின்பற்றாத, பின்பற்ற துணியாத, பின்பற்ற முனையாத, 'மத சார்பின்மை' என்ற போர்வையை போர்த்திக் கொண்டு நின்றதால், வந்த வினை.


அதனால்விளைந்து கொண்டிருக்கும் விளைவை, இந்த நாட்டில் பிறந்த ஒவ்வோர் இந்தியனும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.


நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக பீற்றிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியானது, அரசியல் நிர்ணய சட்டத்தை கேலிக்குரியதாக்கி, சிரித்துக் கொண்டிருக்கிறது.


இங்குள்ள திராவிடக் கட்சிகள், மத்திய அரசு நிர்வாகத்தில் பார்ப்பனர்களே அதிகம் நிறைந்து, ஆதிக்கம் செலுத்தி ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றனர்' என, 'கதை' அளந்து கொண்டிருக்கின்றன.


அந்த கதையில், 1 சதவீதம் கூட உண்மை கிடையாது என்பதை விளக்குவதே, இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.


பொதுவாகவே அரசு அலுவலர்களும், அதிகாரிகளும், ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருப்பர் என்பது இயல்பு. 

அதற்காக, அதிக விசுவாசம் காட்டி, தாள் பணிந்து கொண்டிருந்தால், நாட்டின் நிர்வாகம் மட்டுமல்ல, மக்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகும் என்பது அவர்களுக்குத் தெரியாதா ? தெரியும். தெரிந்து தான் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.


டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்பது வரை, தேர்தல் கமிஷனருக்கு உள்ள அதிகாரம் என்னவென்று ஒருவருக்கும் தெரியாது. 


தேர்தல் கமிஷனரே யார் என்று, அப்போது பலருக்கும் தெரியாது.

தேர்தல் கமிஷனரின் அதிகாரத்தையும், கமிஷனின் அதிகார வரம்பையும் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உணர்த்திய, டி.என்.சேஷன், ஓய்வு பெற்றதும் என்ன செய்தார் தெரியுமா ?


அப்போது நடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம் லக்னோ தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு, பா.ஜ., தலைவர் அத்வானியிடம் தோல்வியடைந்தார். 


அதுவரையில் அவர் மீது கொண்டிருந்த மதிப்பும், மரியாதையும் சுக்கு நுாறாக நொறுங்கிப் போனது. சேஷன், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தால் கூட, அதை சகித்துக் கொண்டிருக்க முடியும்.


ஆனால், ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசம் காட்டியதால் தான், அவரது, 'இமேஜ் டேமேஜ்' ஆனது.


ஜோசப் குரியன் என்று ஓர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, 'ஹிந்துக்களுக்கு எதிராக தீர்ப்பளிப்பதற்காகவே, காங்கிரஸ் கட்சி என்னை, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக்கியது' என்று பேட்டியளித்ததாக ஒரு செய்தி வெளியானது. 


ஓரிரு நாட்களிலேயே, அப்படி நான் பேட்டி அளிக்கவே இல்லை என்று மறுப்பும் வெளியானது. 


கடந்த, 2018 ஜனவரி 12 ல், நம் நாட்டில், ஒரு வரலாற்று சம்பவம் பதிவானது. 


உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த செல்லமேஸ்வரரும், மேலும் மூன்று நீதிபதிகளும் இணைந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, அரசை எதிர்த்து போராட்டம் மாதிரியான ஒரு நிகழ்வை பதிவு செய்து வேடிக்கை காட்டினர்.


நாடு சுதந்திரம் அடைந்தது முதல், 2018 ஜனவரி வரை, ஏதாவது போராட்டங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றுள்ளனரா, சிந்தித்து பாருங்கள். இந்த போராட்டத்தின் பின்னணியிலும், காங்., தான் இருந்ததாக அப்போது கூறப்பட்டது.


இது போன்ற தேச விரோத செயல்களால் தான், தேர்தல்களில் தோல்வி அடைந்து, காங்கிரஸ் என்ற கட்சியே கால போக்கில் காணாமல் போய் விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  


நாடு முழுவதும், நாளுக்கு நாள் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாக உள்ளது. நேர்மையானவர்கள் குறைந்து, லஞ்ச, ஊழல் பேர்வழிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.


மத்திய அரசால் ஏன் அந்த ஊழல் பேர்வழிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்பதற்கு, கீழ் காணும் புள்ளிவிபரங்களே சான்று.


கட்டடம், 'ஸ்ட்ராங்காக' இருந்தாலும், 'பேஸ்மென்ட்' எவ்வளவு, 'வீக்'காக உள்ளது என்பதை, இதை வாசிப்பவர்கள் ஊகித்துக் கொள்ள முடியும்.


* ஜனாதிபதி அலுவலகத்தில் செயலர்களாக இருப்பவர்கள், 49 பேர். அவர்களில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை, 45 பேர். ஹிந்துக்கள் வெறும், நான்கு பேர் மட்டுமே.  அந்த, 45 பேரை பின்னே தள்ளி, இந்த நான்கு பேரால் என்ன செய்து விட முடியும் ?


* துணை ஜனாதிபதி அலுவலக செயலர்கள் ஏழு பேர். அந்த ஏழு பேருமே முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் மட்டுமே, ஒரு ஹிந்து அதிகாரி கூட கிடையாது.


* கேபினட் செயலர்களின் எண்ணிக்கை, 20 பேர். அவர்களில், 19 பேர்கள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் தான். ஒரே ஒரு செயலர் மட்டுமே ஹிந்து ஆவார்.


* பிரதமரின் அலுவலக செயலர்கள், 35 பேர். அவர்களில், 33 பேரும், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் தான். வெறும் இரண்டு பேர் மட்டுமே, ஹிந்து அதிகாரிகள். அந்த, 33 பேரை மீறி, இந்த இரண்டு ஹிந்து அதிகாரிகளால் என்ன செய்து விட முடியும் ?


* மத்திய அரசின் விவசாயம் மற்றும் நீர் பாசனத் துறை அதிகாரிகளின் எண்ணிக்கை, 274. அவர்களில், 259 பேர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களே. மீதமுள்ள, 15 பேர் மட்டுமே ஹிந்துக்கள்.


* மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை, 1,379, அவர்களில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள், 1,331 பேர். ஹிந்து அதிகாரிகள், 48 பேர் மட்டுமே. 


* சுகாதாரத் துறை அதிகாரிகளின் எண்ணிக்கை, 209, அவர்களில், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள், 192 பேர். மீதமுள்ள, 17 பேர் தான் ஹிந்து அதிகாரிகள்.


* நிதித் துறையில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை, 1,008, அவர்களில், 952 அதிகாரிகள் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் ஆவர். ஹிந்து அதிகாரிகளின் எண்ணிக்கை வெறும், 52 மட்டுமே.


* அப்படியே, திட்டக் கமிஷன், ரசாயனம் மற்றும் உரத் துறையிலும், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை தான் அதிகம். 


* மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்திய துாதர்களின் எண்ணிக்கை, 140, அவர்களில், 130 பேர், முஸ்லிம், கிறிஸ்துவர் மட்டுமே. 


* இந்தியாவில் உள்ள, 3,600 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில், 3,000 அதிகாரிகள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் தான். வெறும், 600 அதிகாரிகள் மட்டுமே ஹிந்துக்கள்.


* பி.டி.ஐ., எனப்படும், 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' செய்தி நிறுவனத்தில் உள்ள மொத்த பதவிகள், 2,700. அதில், 2,400 பதவிகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களுமே.


இத்தனை பேரும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது நியமிக்கப்பட்டவர்கள்.


இதில் ஒரு நபரை டிரான்ஸ்பர் பண்ணிணால் கூட, போச்சு, போச்சு எல்லாம் போச்சு மோடி ஆட்சியில் சிறுபான்மையினரை நசுக்குகிறார்கள் என்று சோனியா காந்தி குடும்பம் கத்தும். இந்திய ஊடகங்கள் குதிக்கும். வெளி நாட்டு ஊடகங்கள் கொந்தளிக்கும்.


இப்படி பட்ட நிலையில் தான் இந்தியா உள்ளது.


நாடு சுதந்திரமடைந்த நாள் முதலாக, எந்த அரசும், இந்த அளவுக்கு, நம் அரசியல் அமைப்பை மீறி செயல்பட்டதில்லை. 


முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களைத் தவிர, இந்தியாவில் உள்ள வேறு எந்த இனத்திலும் உயர்ந்த, நேர்மையான, கல்வியறிவு பெற்ற, அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இல்லையா. இல்லை அவர்கள், அந்த காங்கிரஸ் கட்சியின் கண்களுக்குத் தெரியவே இல்லையா ?


உலகில் உள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ நாடுகளில் கூட அனுபவிக்க முடியாத,- அனுபவிக்க இயலாத மத சுதந்திரத்தை, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால், அப்படியொரு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டே, ஆட்சியில் அமர்ந்துள்ள கட்சிக்கு, மதவாதக் கட்சி என்று திருநாமம் சூட்டி, குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்.


இப்படி, நம் இந்திய பார்லிமென்ட் ஜனநாயகக் கட்டடத்தின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கி, அதன் மேல் பலமான கட்டடத்தை கட்டி உள்ளனர்.


இப்படி நம் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்திருப்பதால் தான், 'சீனாவுடன் போர் நடத்த முடியுமா; பாகிஸ்தானை முடக்கி வைக்க முடியுமா ? என்று, காங்., முன்னாள் தலைவர் ராகுல், மத்திய அரசை கேலி செய்து கொண்டிருக்கிறார்.


மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மட்டும் நீடித்திருந்தால், அயோத்தி பிரச்னை இன்னும், 100 ஆண்டுகளுக்கு இழுத்து சென்றிருக்கும். 


தான் விதைத்த விதையின் பயனை, அறுவடை செய்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்.


இந்த நாடு கெட்டு சீரழிய என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும், அட்சரம் பிசகாமல் செய்து விட்டு, மிச்சம் உள்ளதையும் கெடுக்காமல் விட மாட்டோம் என்று, சவால் விட்டுத் திரிபவர்களை என்னவென்று சொல்வது ? பாஜக ஆட்சிக்கு வந்ததும் சில பதவிகள் இந்துக்களுக்கு கொடுத்ததம் சோனியா கும்பல் இந்த இந்துமக்களை உயர் பதவியில் அமர்த்த அதிகாரம் வழங்கியது யார்? என வினவினர். 

மக்களை ஏழ்மையில் தள்ளி மக்கள் பணத்தை கொள்ளையடித்த  சோனியா, சிதம்பரம் மற்றும் உள்ள காங்கிரஸ், திமுக எம்பிக்கள் உலகம் முழுவதும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். தமிழ்நாட்டின்  ஜகத்ரட்சகன் டிஆர் பாலு போன்ற திமுக எம்பி எம்எல்எக்கள் உலகம் முழுவதும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். அதிமுகவினரும் வாங்கி குவித்துள்ளதாக கூறுகின்றனர். பாடுபட்டு சுதந்திரம் வாங்கி நாடு பன்றிகள் வசம் சென்றுவிட்டது.


எஸ்.ராமசுப்ரமணியன், தினமலர்.

Sunday, April 28, 2019

Hodl-BTC-ETH-LITE-Get-Paid

Do You Have BTC or ETH or Litecoin or BitcoinCash (BCH) sitting
in some other wallet but pays nothing?

Here is an opportunity to Earn 10% to 15% PER MONTH just for holding
in this wallet.

CTO is the name of the token

– CTO price is at 0,30$ (17th April 2019)

– Monthly profits range between 6% and 12%

– The Cloud Token app is available through: http://www.cloudtokenwallet.com/

– It seems to be very intuitive (compared to competition)

– You need no SMS code to get registered (which is a pain point with some of the competitors)

– To get started you need a 10 digit invite code from your sponsor.

This is how it works
You download the app from http://www.cloudtokenwallet.com/
You will be asked to enter your invite code. Please feel free to use ours:
0004752454

In the next step you will be asked to set up a six digit PIN that you will be using to log in.
Now you will be displayed your 16 digit login ID and your 6 digit PIN. We recommend to make a screenshot of that and save it in a secure place. This will be your login details.
Now you will be directed to the landing screen of Cloud Token.